உணவு
மானம் காத்த நல்லியக்கோடன் அடுத்து அவர்களின் உயிர் காக்கும் பணியைச் செய்தான். வழிநடைக் களைப்பும், பசிக் களைப்பும் பாணர்களை வருத்தியதை நன்கு உணர்ந்த அரசன் அவர்களுக்கு, மயக்கமும் மகிழ்ச்சியும் தருகின்ற தெளிந்த கள்ளைக் கொடுத்துப் பருகச் செய்வான். சமையில் கலையில் வல்லவனான வீமன் எழுதிய நூலில் கூறியவாறு சுவை தரும் வகையில் சமைத்த பல்வேறு உணவு வகைகளைப் பொன் பாத்திரத்தில் இட்டு பாணர்களுக்கு உண்ண வழங்குவான். அவ்வுணவையும் அருகிலிருந்து அவனே வழங்குவான்.
மானம் காத்த நல்லியக்கோடன் அடுத்து அவர்களின் உயிர் காக்கும் பணியைச் செய்தான். வழிநடைக் களைப்பும், பசிக் களைப்பும் பாணர்களை வருத்தியதை நன்கு உணர்ந்த அரசன் அவர்களுக்கு, மயக்கமும் மகிழ்ச்சியும் தருகின்ற தெளிந்த கள்ளைக் கொடுத்துப் பருகச் செய்வான். சமையில் கலையில் வல்லவனான வீமன் எழுதிய நூலில் கூறியவாறு சுவை தரும் வகையில் சமைத்த பல்வேறு உணவு வகைகளைப் பொன் பாத்திரத்தில் இட்டு பாணர்களுக்கு உண்ண வழங்குவான். அவ்வுணவையும் அருகிலிருந்து அவனே வழங்குவான்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.