உடை
தன்னிடம் வருகின்ற பாணர்களின் வறிய நிலையை நல்லியக்கோடன் நன்கு விளங்கிக் கொண்டான். பாணர்கள் கிழிந்த கந்தல் ஆடையை உடுத்தி இருந்தனர். உயிரினும் மானம் பெரிது என்று வாழ்பவர்கள் தமிழர்கள். ஆதலால் பாணர்களின் மானம் காக்கும் வகையில் முதல் வேளையாக தன்னிடம் வந்த பாணர்களின் கந்தல் ஆடையை நீக்கி விலை உயர்ந்த மூங்கிலின் உள்பட்டையை உரித்தது போன்ற தூய்மையான, மென்மையான ஆடையைக் கொடுத்து உடுத்தச் சொல்வான்.
தன்னிடம் வருகின்ற பாணர்களின் வறிய நிலையை நல்லியக்கோடன் நன்கு விளங்கிக் கொண்டான். பாணர்கள் கிழிந்த கந்தல் ஆடையை உடுத்தி இருந்தனர். உயிரினும் மானம் பெரிது என்று வாழ்பவர்கள் தமிழர்கள். ஆதலால் பாணர்களின் மானம் காக்கும் வகையில் முதல் வேளையாக தன்னிடம் வந்த பாணர்களின் கந்தல் ஆடையை நீக்கி விலை உயர்ந்த மூங்கிலின் உள்பட்டையை உரித்தது போன்ற தூய்மையான, மென்மையான ஆடையைக் கொடுத்து உடுத்தச் சொல்வான்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.