சமணத்துறவியாக, துறவிகளின் தலைவராக இருந்து சைவ சமயத்திற்குத் திரும்பியவர் எனக் கூறப்படும் திருநாவுக்கரசர் பாடியுள்ள பின்வரும் பாடலில் இயற்கை தரும் இன்பங்களும் இயற்கையைப் பயன்படுத்திப் பெறும் இன்பங்களும் கலை இன்பங்களும் எல்லாம் இறைவன் தரும் இன்பங்களே என்ற உண்மை விளங்குகிறது.
- குருகாம் வயிரமாம் கூறு நாளாம்
- கொள்ளும் கிழமையாம் கோளே தானாம்
- பருகா அமுதமாம் பாலின் நெய்யாம்
- பழத்தின் இரதமாம் பாட்டில் பண்ணாம்
- ஒருகால் உமையாளோர் பாக னுமாம்
- உள்நின்ற நாவிற்கு உரையா டியாம்
- கருவாய் உலகுக்கு முன்னே தோன்றும்
- கண்ணாம் கருகாவூர் எந்தை தானே.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.