இல்வாழ்க்கை
(6)
அறத்தாற்றின் இல்வாழ்க்கை யாற்றின் புறத்தாற்றிற்
போஓய்ப் பெறுவது எவன் .
கருத்து
ஒருவன் இல்வாழ்க்கையை அறவழியில்
நடத்துவானால் ,அவன் அதற்குப் புறம்பான வேறுவழியில் சென்று பெறத் தக்கது என்ன?
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவான் முதற்றே யுலகு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.