அறன் வலியுறுத்தல்
(8 )
வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன்
வாழ்நாள் வழியடைக்குங் கல்
கருத்து
ஒருவன் அறம் செய்யத் தவறிய
நாள் உண்டாகாமல் அறத்தைச்
செய்வானானால், அதுவே
அவனுடைய பிறப்பாகிய நாள்
வரும் வழியை அடைக்கும்
கல்லாகும்.
(8 )
வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன்
வாழ்நாள் வழியடைக்குங் கல்
கருத்து
ஒருவன் அறம் செய்யத் தவறிய
நாள் உண்டாகாமல் அறத்தைச்
செய்வானானால், அதுவே
அவனுடைய பிறப்பாகிய நாள்
வரும் வழியை அடைக்கும்
கல்லாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.