கலைக்கழகம்-தமிழ்

தயவு செய்து எங்களுடைய கலைக்கழகத்தினையும் அதன் மற்றைய பகுதி தொடர்தளங்களையும் யாரும் சொந்தம் அல்லது உரிமை கொண்டாடவேண்டாம் உ தாரணம் http://www.similarsites.com/site/dhushyanthy.blogspot.in ,kalaikalakam-tamil .blogspot.uk kalaikalakam-tamil blogspot.in kalaikalakam-tamil.blogspot.ca இவர்கள் யாவரும் பொய்யானவர்கள் இவர்கள் எங்களுடைய கலைக்கழகத்திற்கு உரிமையானவர்கள் அல்ல இதற்கு பிறகும் இதனைப்போல யாராவது உரிமை கொண்டாடினாலோ அல்லது ஏதாவது எங்களுடைய தளங்களுக்கு தடைகள்,ஊறுகள்,தீமைகள் செய்தாலோ அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன் இத்தளம் ஜேர்மனியில் இருந்து வெளிவருகிறது அன்புடன் கலைக்கழகங்களின் நிர்வாகி

கலைக்கழகம் -தமிழ்

கலைக்கழகம் -தமிழ்

ஞாயிறு, 11 டிசம்பர், 2011

ஜங்குறுநூறு-3

ஐங்குறுநூறு


எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று ஐங்குறுநூறு. இது
அகப்பொருள் உணர்த்தும் நூல். ஐந்து நூறு பாடல்கள்
கொண்டிருப்பதாலும், அவை குறிய பாடல்களாக
இருப்பதாலும் ஐங்குறுநூறு எனப் பெயர் பெற்றது.


அகநானூறு, புறநானூறு, நற்றிணை நானூறு
என்பவை போல அக ஐந்நூறு எனப் பெயர் 
கொடுக்காதுஐங்குறுநூறு (ஐ+குறு+நூறு) எனப் 
பெயர் கொடுத்தமைக்குக்காரணம் உண்டு. 
மருதம், நெய்தல், குறிஞ்சி, பாலை,முல்லை 
என்ற ஐந்து திணைக்கும், திணைக்கு நூறு 
பாடல்கள்என்ற அடிப்படையில் அமைந்தி
ருப்பதால் அதை உணர்த்தும்வகையில் ஐந்து 
குறுநூறு > ஐங்குறுநூறு எனப்பட்டது.இச்சிறப்பு 
சங்க அக இலக்கியத்தில் வேறு எந்த நூலுக்கும்
இல்லை. அரசனுக்குப் பத்துப்பாடல் என்ற 
அடிப்படையில்நூறு பாடல்களுக்குப் பதிற்று
ப்பத்து என்ற பெயர் புறஇலக்கியத்தில் உண்டு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

#160;