யசோதரன் சரிதத்தை வடமொழியில் எழுதியவர்களில் மூவர் குறிப்பிடத்தக்கவர்கள். ஒருவர் சோமதேவ சூரி என்பார். இவர் யகஸ்திலகம் என்ற பெயரில் சம்பு காவியம் படைத்துள்ளார். ‘யசோதர சரிதம்’ என்ற பெயரில் வாதிராஜ சூரியும், அரிபத்திரர் புட்பதந்தரும் காவியம் படைத்துள்ளனர். பூர்ண தேவர் என்பாரும் யசோதர காவியத்தை வடமொழியில் படைத்துள்ளதாக அறியப்படுகிறது. வடமொழியில் வாதிராஜ சூரியின் காவியத்தைத் தழுவியே தமிழில் ‘யசோதர காவியம்’ படைக்கப் பட்டுள்ளதாகக் கூறுவர்.
ஞாயிறு, 25 டிசம்பர், 2011
யசோதர காவியம்-3
யசோதரன் சரிதத்தை வடமொழியில் எழுதியவர்களில் மூவர் குறிப்பிடத்தக்கவர்கள். ஒருவர் சோமதேவ சூரி என்பார். இவர் யகஸ்திலகம் என்ற பெயரில் சம்பு காவியம் படைத்துள்ளார். ‘யசோதர சரிதம்’ என்ற பெயரில் வாதிராஜ சூரியும், அரிபத்திரர் புட்பதந்தரும் காவியம் படைத்துள்ளனர். பூர்ண தேவர் என்பாரும் யசோதர காவியத்தை வடமொழியில் படைத்துள்ளதாக அறியப்படுகிறது. வடமொழியில் வாதிராஜ சூரியின் காவியத்தைத் தழுவியே தமிழில் ‘யசோதர காவியம்’ படைக்கப் பட்டுள்ளதாகக் கூறுவர்.
லேபிள்கள்:
யசோதர காவியம்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.