வாழ்க்கைத் துணைநலம்
(6)
தற்காத்துத் தற்கொண்டார் பேணித் தகைசான்ற
சொற்காத்துச் சோர்விலாள் பெண் .
கருத்து
கற்பில் தவறாமல் தன்னைக் காத்து,
தன் கணவனையும் காப்பாற்றி,
புகழையும் காப்பாற்றி,சோர்வு
இல்லாதவளே சிறந்தபெண் .
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவான் முதற்றே யுலகு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.