அன்புடைமை
(8)
அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்
வற்றல் மரந்தளிர்த் தற்று .
கருத்து
உள்ளத்தில் அன்பு இல்லாது வாழும்
உயிர் வாழ்க்கை ,கொடிய பாலை
நிலத்தில் பட்ட மரம் தளிர்த்ததை
போன்றது .
(8)
அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்
வற்றல் மரந்தளிர்த் தற்று .
கருத்து
உள்ளத்தில் அன்பு இல்லாது வாழும்
உயிர் வாழ்க்கை ,கொடிய பாலை
நிலத்தில் பட்ட மரம் தளிர்த்ததை
போன்றது .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.