கலைக்கழகம்-தமிழ்

தயவு செய்து எங்களுடைய கலைக்கழகத்தினையும் அதன் மற்றைய பகுதி தொடர்தளங்களையும் யாரும் சொந்தம் அல்லது உரிமை கொண்டாடவேண்டாம் உ தாரணம் http://www.similarsites.com/site/dhushyanthy.blogspot.in ,kalaikalakam-tamil .blogspot.uk kalaikalakam-tamil blogspot.in kalaikalakam-tamil.blogspot.ca இவர்கள் யாவரும் பொய்யானவர்கள் இவர்கள் எங்களுடைய கலைக்கழகத்திற்கு உரிமையானவர்கள் அல்ல இதற்கு பிறகும் இதனைப்போல யாராவது உரிமை கொண்டாடினாலோ அல்லது ஏதாவது எங்களுடைய தளங்களுக்கு தடைகள்,ஊறுகள்,தீமைகள் செய்தாலோ அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன் இத்தளம் ஜேர்மனியில் இருந்து வெளிவருகிறது அன்புடன் கலைக்கழகங்களின் நிர்வாகி

கலைக்கழகம் -தமிழ்

கலைக்கழகம் -தமிழ்

திங்கள், 5 மார்ச், 2012

சூளாமணி


சூளாமணி, கவிதைச் சுவையில் சீவக சிந்தாமணியைக் காட்டிலும்  சிறந்தது என்கிறார் பேராசிரியர் வையாபுரிப் பிள்ளை. அருகனை வணங்கும் துதிப்பாடல்கள் சுவைமிக்கன. இவற்றில் பல ஒருபொருள்மேல் மூன்றடுக்கி வந்த கொச்சக ஒருபோகுப் பாடல்கள்.

ஆதியங் கடவுளை அருமறை பயந்தனை 
போதியங் கிழவனை பூமிசை ஒதுங்கினை 
போதியங் கிழவனை பூமிசை ஒதுங்கினை 
சோதியஞ் செல்வநின் திருவடி வணங்கினம்

காமனைக் கடிந்தனை காலனைக் காய்ந்தனை 
தேமலர் மாரியை திருமறு மார்பனை 
தேமலர் மாரியை திருமறு மார்பனை 
மாமலர் வணங்கிநின் மலரடி வணங்கினம்

ஆரருள் பயந்தனை ஆழ்துயர் அவித்தனை 
ஓரருள் ஆழியை உலகுடை ஒருவனை 
ஓரருள் ஆழியை உலகுடை ஒருவனை 
சீரருள் மொழியைநின் திருவடி தொழுதனம்

இங்குப் பிரமன், சிவன், திருமால் ஆகிய மும்மூர்த்திகளை அருகனாகவே கண்டு ஆசிரியர் வழிபடுகிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

#160;