நடுவுநிலைமை
(10)
வாணிகஞ் செய்வார்க்கு வாணிகம் பேணிப்
பிறவும் தமபோற் செயின்.
கருத்து
பிறர் பொருளையும் தம் பொருள்போல்
கருதிப் போற்றிச் செய்தல் ,அதுவே
வாணிகம் செயவாருக்கு உரிய நல்ல
வாணிப முறையாகும் .
(10)
வாணிகஞ் செய்வார்க்கு வாணிகம் பேணிப்
பிறவும் தமபோற் செயின்.
கருத்து
பிறர் பொருளையும் தம் பொருள்போல்
கருதிப் போற்றிச் செய்தல் ,அதுவே
வாணிகம் செயவாருக்கு உரிய நல்ல
வாணிப முறையாகும் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.