அடக்கமுடைமை
(5)
எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும்
செல்வர்க்கு செல்வந் தகைத்து .
கருத்து
அடங்கி நடத்தல் எல்லோருக்கும் நன்மை
ஆகும்;அவர்களுள்ளும் செல்வருக்கு அது
ஒரு செல்வமாகிப் பெருமை கொடுக்கிறது .
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவான் முதற்றே யுலகு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.