அடக்கமுடைமை
(6)
ஒருமையுள் ஆமைபோல் ஜந்தடக்கல் ஆற்றின்
எழுமையும் ஏமாப் புடைத்து .
கருத்து
ஒரு பிறப்பில்,ஆமைபோல் ஜம்பொறிகளையும்
அடக்க வல்லனாயின்,அது அவனுக்கு ஏழு
பிறப்புகளிலும் பாதுகாவலை உடையதாகும்.
(6)
ஒருமையுள் ஆமைபோல் ஜந்தடக்கல் ஆற்றின்
எழுமையும் ஏமாப் புடைத்து .
கருத்து
ஒரு பிறப்பில்,ஆமைபோல் ஜம்பொறிகளையும்
அடக்க வல்லனாயின்,அது அவனுக்கு ஏழு
பிறப்புகளிலும் பாதுகாவலை உடையதாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.