அடக்கமுடைமை
(7)
யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு.
கருத்து
எவற்றைக் காக்காவிட்டாலும் நாவைக்
காத்தல் வேண்டும்;அதனைக் காக்கா
விட்டால் குற்றமான சொற்களைச்
சொல்லி துன்பம் அடைவர் .
(7)
யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு.
கருத்து
எவற்றைக் காக்காவிட்டாலும் நாவைக்
காத்தல் வேண்டும்;அதனைக் காக்கா
விட்டால் குற்றமான சொற்களைச்
சொல்லி துன்பம் அடைவர் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.