அடக்கமுடைமை
(9)
தீயீனாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினாற் சுட்ட வடு.
கருத்து
தீயீனாற் சுட்டபுண் உடலில் தழும்பு
இருந்தாலும் உள்ளத்தில் ஆறிவிடும் ;
நாவினால் தீயசொல் கூறிச் சுடும்
புண் என்றும் ஆறாது.
(9)
தீயீனாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினாற் சுட்ட வடு.
கருத்து
தீயீனாற் சுட்டபுண் உடலில் தழும்பு
இருந்தாலும் உள்ளத்தில் ஆறிவிடும் ;
நாவினால் தீயசொல் கூறிச் சுடும்
புண் என்றும் ஆறாது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.