ஒழுக்கமுடைமை
(4)
மறப்பினும் ஒத்துக் கொளலாகும் பார்ப்பான்
பிறப்பொழுக்கங் குன்றக் கெடும்.
கருத்து
நூல்களைக் கற்பவன் கற்றதை மறந்தாலும்
திரும்பவும் கற்றுக்கொள்ளலாம் ;ஆனால்
அவனுடைய ஒழுக்கம் குறைவுபட்டால்
அவனுடைய குடிச் சிறப்பும் கெடும்.
(4)
மறப்பினும் ஒத்துக் கொளலாகும் பார்ப்பான்
பிறப்பொழுக்கங் குன்றக் கெடும்.
கருத்து
நூல்களைக் கற்பவன் கற்றதை மறந்தாலும்
திரும்பவும் கற்றுக்கொள்ளலாம் ;ஆனால்
அவனுடைய ஒழுக்கம் குறைவுபட்டால்
அவனுடைய குடிச் சிறப்பும் கெடும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.