ஒழுக்கமுடைமை
(6)
ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர் இழுக்கத்தின்
ஏதம் படுபாக் கறிந்து.
கருத்து
அறிவுடையோர் ,ஒழுக்கம் தவறுதலால்
குற்றம் உண்டாவதை உணர்ந்து ,
ஒழுக்கத்தினின்று நீங்கார்.
(6)
ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர் இழுக்கத்தின்
ஏதம் படுபாக் கறிந்து.
கருத்து
அறிவுடையோர் ,ஒழுக்கம் தவறுதலால்
குற்றம் உண்டாவதை உணர்ந்து ,
ஒழுக்கத்தினின்று நீங்கார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.