ஒழுக்கமுடைமை
(7)
ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின்
எய்துவர் எய்தாப் பழி .
கருத்து
ஒழுக்கத்தினால் எல்லோரும் மேன்மை அடைவர்;
ஒழுக்கம் தவறுதலால் அடையத் தகாத பெரும்
பழியை அடைவர்.
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவான் முதற்றே யுலகு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.