ஒழுக்கமுடைமை
(10)
உலகத்தோடு ஓட்ட ஒழுகல் பலகற்றும்
கல்லார் அறிவிலா தார்.
கருத்து
உலகத்தோடு பொருந்தி நடக்கும் முறையைக்
கற்காதவர்,பல நூல்களைக் கற்றவராயினும்அறிவில்லாதவரே யாவர்.
(10)
உலகத்தோடு ஓட்ட ஒழுகல் பலகற்றும்
கல்லார் அறிவிலா தார்.
கருத்து
உலகத்தோடு பொருந்தி நடக்கும் முறையைக்
கற்காதவர்,பல நூல்களைக் கற்றவராயினும்அறிவில்லாதவரே யாவர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.