பிறனில் விழையாமை
(2)
அறன்கடை நின்றாருள் எல்லாம் பிறன்கடை
நின்றாரின் பேதையார் இல்.
கருத்து
அறம் தவறி நின்றவர் எல்லோருள்ளும் ,
பிறன் மனைவியை விரும்பி அவன் வாயிலில்
சென்று நின்றவரைப் போல் அறிவிலி இல்லை .
(2)
அறன்கடை நின்றாருள் எல்லாம் பிறன்கடை
நின்றாரின் பேதையார் இல்.
கருத்து
அறம் தவறி நின்றவர் எல்லோருள்ளும் ,
பிறன் மனைவியை விரும்பி அவன் வாயிலில்
சென்று நின்றவரைப் போல் அறிவிலி இல்லை .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.