பிறனில் விழையாமை
(3)
விளிந்தாரின் வேறல்லர் மன்ற தெளிந்தாரில்
தீமை புரிந்து ஒழுகு வார்.
கருத்து
ஜயமில்லாமல் நம்பியவருடைய மனைவியிடத்து
விருப்பம் கொண்டு தீமையை செய்து நடப்பவர்,
இறந்தவரைவிட வேறுபட்டவரல்லர்.
(3)
விளிந்தாரின் வேறல்லர் மன்ற தெளிந்தாரில்
தீமை புரிந்து ஒழுகு வார்.
கருத்து
ஜயமில்லாமல் நம்பியவருடைய மனைவியிடத்து
விருப்பம் கொண்டு தீமையை செய்து நடப்பவர்,
இறந்தவரைவிட வேறுபட்டவரல்லர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.