பிறனில் விழையாமை
(4)
எனைத்துணையர் ஆயினும் என்னாம் தினைத்துணையும்
தேரான் பிறனில் புகல்
கருத்து
தினையளவும் தம் குற்றத்தை உணராமல்
அயலான் வீட்டில் நுழைதல் எவ்வளவு
பெருமை உடையவரானாலும் என்னவாக
முடியும் ?
(4)
எனைத்துணையர் ஆயினும் என்னாம் தினைத்துணையும்
தேரான் பிறனில் புகல்
கருத்து
தினையளவும் தம் குற்றத்தை உணராமல்
அயலான் வீட்டில் நுழைதல் எவ்வளவு
பெருமை உடையவரானாலும் என்னவாக
முடியும் ?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.