பிறனில் விழையாமை
(5)
எளிதென இல்லிறப்பான் எய்துமெஞ் ஞான்றும்விளியாது நிற்கும் பழி.
கருத்து
இவளை அடைதல் அரியதன்று என நினைத்து
பிறன் மனையில் புகுகின்றவன் ,எப்பொழுதும்
நீங்காக் குடிப் பழியை அடைவான்.
(5)
எளிதென இல்லிறப்பான் எய்துமெஞ் ஞான்றும்விளியாது நிற்கும் பழி.
கருத்து
இவளை அடைதல் அரியதன்று என நினைத்து
பிறன் மனையில் புகுகின்றவன் ,எப்பொழுதும்
நீங்காக் குடிப் பழியை அடைவான்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.