பிறனில் விழையாமை
(6)
பகைபாவம் அச்சம் பழியென நான்கும்
இகவாவாம் இல்லிறப்பான் கண்.
கருத்து
பிறன் மனைவியை விரும்பி அவன்
வீட்டினுள் செல்பவனிடத்தில் பகை,
பாவம்,அச்சம்,நிந்தை ஆகிய நான்கும்
நீங்காமல் இருக்கும்.
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவான் முதற்றே யுலகு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.