பிறனில் விழையாமை
(8)
பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு
அறனொன்றோ ஆன்ற ஒழுக்கு.
கருத்து
பிறன் மனைவியை விரும்பிப் பார்க்காத
பேராண்மை, சான்றோருக்கு அறம் மட்டுமன்று,
நிறைந்த ஒழுக்கமுமாகும் .
(8)
பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு
அறனொன்றோ ஆன்ற ஒழுக்கு.
கருத்து
பிறன் மனைவியை விரும்பிப் பார்க்காத
பேராண்மை, சான்றோருக்கு அறம் மட்டுமன்று,
நிறைந்த ஒழுக்கமுமாகும் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.