பொறையுடைமை
(8)
மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாந்தம்
தகுதியான் வென்று விடல் .
கருத்து
மனச் செருக்கினால் தீமை செய்தாரைத் தம்
பொறுமையினால் வென்று விடுதல் வேண்டும்.
(8)
மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாந்தம்
தகுதியான் வென்று விடல் .
கருத்து
மனச் செருக்கினால் தீமை செய்தாரைத் தம்
பொறுமையினால் வென்று விடுதல் வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.