பொறையுடைமை
(9)
துறந்தாரின் தூய்மை உடையர் இறந்தார்வாய்
இன்னாச்சொல் தோற்கிற் பவர் .
கருத்து
தீயவர் கையிலிருந்து பிறக்கும் தீய
சொற்களைப் பொறுத்துக் கொள்பவர்,
துறவிகளை விடத் தூய்மை உடையவராவர்.
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவான் முதற்றே யுலகு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.