அழுக்காறாமை
(1)
ஒழுக்காறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத்து
அழுக்காறு இலாத இயல்பு .
கருத்து
ஒருவன் தன் உள்ளத்தில் பொறாமை
இல்லாமல் இருக்கும் தன்மையை,
தனக்குரிய ஒழுக்கத்தின் நெறியாகக்
கொள்ளவேண்டும்.
(1)
ஒழுக்காறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத்து
அழுக்காறு இலாத இயல்பு .
கருத்து
ஒருவன் தன் உள்ளத்தில் பொறாமை
இல்லாமல் இருக்கும் தன்மையை,
தனக்குரிய ஒழுக்கத்தின் நெறியாகக்
கொள்ளவேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.