அழுக்காறாமை
(2)
விழுப்பேற்றின் அஃதொப்பது இல்லையார் மாட்டும்
அழுக்காற்றின் அண்மை பெறின் .
கருத்து
எவரிடத்தும் பொறாமை இல்லாதிருக்கப்
பெற்றால்,ஒருவன் பெறத் தக்க மேலான
செல்வங்களுள் ,அதனை ஒப்பது எதுவும்
இல்லை.
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவான் முதற்றே யுலகு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.