அழுக்காறாமை
(5)
அழுக்காறு உடையவர்க்கு அதுசாலும் ஒன்னார்
வழுக்கியும் கேடின் பது.
கருத்து
பொறாமைப் பண்பு உடையவருக்கு வேறு
பகை வேண்டாம் ,அதுவே போதும் பகைவர்
தீங்கு செய்யத்தவறினாலும்,அது தவறாமல்
கேட்டைத் தருவதாகும்.
(5)
அழுக்காறு உடையவர்க்கு அதுசாலும் ஒன்னார்
வழுக்கியும் கேடின் பது.
கருத்து
பொறாமைப் பண்பு உடையவருக்கு வேறு
பகை வேண்டாம் ,அதுவே போதும் பகைவர்
தீங்கு செய்யத்தவறினாலும்,அது தவறாமல்
கேட்டைத் தருவதாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.