அழுக்காறாமை
(7)
அவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவன்
தவ்வையைக் காட்டி விடும்.
கருத்து
பொறாமைப் பண்புடையவனைத் திருமகள்
பொறாமை கொண்டு தன் தமக்கையாகிய
மூதேவிக்குக் காட்டிக் கொடுத்து விடுவாள் .
(7)
அவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவன்
தவ்வையைக் காட்டி விடும்.
கருத்து
பொறாமைப் பண்புடையவனைத் திருமகள்
பொறாமை கொண்டு தன் தமக்கையாகிய
மூதேவிக்குக் காட்டிக் கொடுத்து விடுவாள் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.