வெஃகாமை
(1)
நடுவின்றி நன்பொருள் வெஃகின் குடிபொன்றிக்
குற்றமும் ஆங்கே தரும்.
கருத்து
நடுவு நிலைமை இல்லாமல் பிறருடைய
நல்ல பொருளை விரும்பினாள் ,அது
அவன் குடியைக் கெடுத்துப் பல
குற்றங்களையும் அப்பொழுதே தரும்.
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவான் முதற்றே யுலகு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.