வெஃகாமை
(2)
படுபயன் வெஃகிப் பழிப்படுவ செய்யார்
நடுவன்மை நானு பவர்.
கருத்து
நடுவு நிலைமை அல்லாமைக்கு
அஞ்சுகின்றவர் தமக்குண்டாகும்
பயனை விரும்பிப் பழியான
செயல்களைச் செய்ய மாட்டார் .
(2)
படுபயன் வெஃகிப் பழிப்படுவ செய்யார்
நடுவன்மை நானு பவர்.
கருத்து
நடுவு நிலைமை அல்லாமைக்கு
அஞ்சுகின்றவர் தமக்குண்டாகும்
பயனை விரும்பிப் பழியான
செயல்களைச் செய்ய மாட்டார் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.