சரியான விடையின் கீழ் கோடிடுக
………
1) ”சுத்தமே என்றும் சுகமளிக்கும்” என்ற பாடலை பாடியவா;
1) வித்துவான் வேந்தனார்
2) கவிமணிதேசிக விநாயகம்பிள்ளை
3) அழ வள்ளியப்பா
……….
2) பஞ்சபாண்டவர்களுள் ஒருவர்.
1) இராமன்
2) துரியேதனன்
3) அரிச்சுணன்
………
3) கந்தியடிகள் எப்போது பிறந்தார்
1) 1940 மாசி
2) 1869 ஒக்டோபர்
3) 2008 மே
……..
4) குரு தட்சணையாகக் விரலைக் கொடுத்தவா;.
1) கும்பகர்ணன்
2) இராமன்
3) ஏகலைவன்
…..
5) தசரதணின் குருவாக விளங்கியவா;.
1) மாதங்கமுனிவர்
2) வசிட்டமுனிவர்
3) அகத்தியமுனிவர்
……….
6) மனநிறைவே ஒருவனுக்கு சிறந்த செய்வமாகும் என்பதனை உணர்த்தும் பழமொழி
1) உப்பிட்டவரை உள்ளவூம் நினை
2) போதுமென்ற மனமே பொன் செய்யூம்
மருந்து
3) கடவூளை நம்பினோர்
கைவிடப்படார்
…………
7) எமது ஆசிரியர் மாணவர்களை புன்படுத்தமாட்டார் இதில் புண்படுத்தல்
என்பது
1) புண்வரும்படி அடித்தல்
2) உதவிசெய்தல்
3) மனம்நோக பேசமாட்டார்
…….
8) புறாவைக்காத்த மன்னன்
1) தசரதன்
2) சிபிச்சக்ரவர்த்தி
3) பாண்டியன்
……..
9) ”உயிர்களைச் சித்திரவதை செய்யமாட்டோம்” என்பதில் சித்திரவதை என்பது
1) சித்திரம் வரைதல்
2) துன்பப்படுத்தல்
3) பகிடிபண்ணுதல்
…..
10) கண்ணன் வீட்டில் மிகவூம் வறுமை காரணமாக அல்லும் பகலும் வேலை செய்தான் என்ற
வாக்கியத்தில் உள்ள இணை மொழி
1) வறுமை காரனமாக
2) அல்லும் பகலும்
3) ஏற்றஇறக்கம்
……….
(02) ஒத்தகருத்துச் செற்க்களை எழுதுக
1) வனம் ……………………………………………
2)
பூக்கள்…………………………………………….
3) சினம் ……………………………………………
4)
அழுக்காறு…………………………………………..
5) பூதரம் …………………………………………..
6) நண்பர்……………………………………………..
………
(03) எதிரக்கருத்துச் சொற்களை எழுதுக
1) முதியவர் …………………………………………..
2) ஏற்றுமதி ………………………………………….
3) இரகசியம்……………………………………………
4) சுத்தம் …………………………………………..
5) அண்மை……………………………………………..
6) புராதனம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.