தமிழுலகில் நன்கு அறிமுகமான பெயர் அகத்தியர் என்பது.
இவர் பற்றித் தமிழிலும் வடமொழியிலும் வழங்கும் புராணக்
கதைகள் பல. இவர் பேராற்றல் கொண்ட முனிவராகவும்,
இலக்கியம், இலக்கணம், இசை, கூத்து, மருத்துவம், சோதிடம்
உளவியல் முதலான பல்கலை வல்லுநராகவும் கருதப்படுகின்றார்.
இவர் பெயரால் பல மருத்துவ நூல்களும், சோதிட
சாத்திரங்களும்
வழங்குகின்றன. இவர் முத்தமிழுக்கும்
இலக்கணமாக இயற்றியது
அகத்தியம் என்பர். இதனைப்
பேரகத்தியம் என்றும் கூறுவர்.
இதில் 12000 சூத்திரங்கள்
இருந்தன என்பர்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.