அறன் வலியுறுத்தல்
(6)
அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றது
பொன்றுங்கால் பொன்றாத் துணை .
கருத்து
பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று
இராது அறத்தைச் செய்யுங்கள் .அவ்வறம்
உடல் அழியுங் காலத்தில் அழியாத
துணையாகும்
பொன்றுங்கால் பொன்றாத் துணை .
கருத்து
பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று
இராது அறத்தைச் செய்யுங்கள் .அவ்வறம்
உடல் அழியுங் காலத்தில் அழியாத
துணையாகும்
இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.
பதிலளிநீக்கு