அறன் வலியுறுத்தல்
(9 )
அறத்தான் வருவதே இன்பம்மற் றெல்லாம்
புறத்த புகழும் இல .
கருத்து
அறத்தோடு வாழ்வதால் வரும் இன்பமே
இன்பமாகும் :அறத்தோடு பொருந்தாமல்
வருவனவெல்லாம் இன்பம் இல்லாதவை .
புகழும் இல்லாதவை .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.