இரவில் சுற்றத்துடன் கவலையின்றித் தூங்கி எழுதல்
மற்று அவன்
திருக் கிளர் கோயில் ஒரு சிறைத் தங்கி, 90
தவம் செய் மாக்கள் தம் உடம்பு இடாஅது
அதன் பயன் எய்திய அளவை மான,
ஆறு செல் வருத்தம் அகல நீக்கி,
அனந்தர் நடுக்கம் அல்லது யாவதும்
மனம் கவல்பு இன்றி, மாழாந்து எழுந்து, 95
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.