வாழ்க்கைத் துணைநலம்
(5)
தெய்வந் தோழாஅள் கொழுநன் தொழுதொழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை.
கருத்து
வேறு தெய்வத்தைத் தோழாதவளாய்த்
தன் கணவனையே தெய்வமாகக் கொண்டு
வழிபாட்டுத் துயில் எழுகின்றவள்,பெய்
என்றால் மழை பெய்யும் .
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவான் முதற்றே யுலகு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.