மக்கட்பேறு
(3)
தம்பொருள் என்பதாம் மக்கள் அவர்பொருள்
தம்தம் வினையாள் வரும்.
கருத்து
தம் பிள்ளைகளைத் தமது செல்வம்
என்று சொல்லுவர் :பிள்ளைகளாகிய
அச்செல்வம் அவரவர் செய்யும்
வினையின் பயனால் வரும்.
(3)
தம்பொருள் என்பதாம் மக்கள் அவர்பொருள்
தம்தம் வினையாள் வரும்.
கருத்து
தம் பிள்ளைகளைத் தமது செல்வம்
என்று சொல்லுவர் :பிள்ளைகளாகிய
அச்செல்வம் அவரவர் செய்யும்
வினையின் பயனால் வரும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.