விருந்தோம்பல்
(2)
விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா
மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று.
கருத்து
உண்பது சாவா மருந்தேயானாலும்,
விருந்தினர் வீட்டின் புறத்தே இருக்க,
தான் மட்டும் உண்பது விரும்பத்தக்கது
அன்று.
(2)
விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா
மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று.
கருத்து
உண்பது சாவா மருந்தேயானாலும்,
விருந்தினர் வீட்டின் புறத்தே இருக்க,
தான் மட்டும் உண்பது விரும்பத்தக்கது
அன்று.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.