இது மட்டுமா? இன்னும் மேலே மேலே சென்று நரககதி, விலங்குகதி, மனிதகதி, தேவகதி என மானுட உடல் நான்கு வகையான பிறப்புகளை எடுத்துத் துன்புறுவதைச் சமண சமயப் பின்னணியில் மிக அற்புதமாக எடுத்தியம்புகின்றார். மனைவியர்கள், தேன் உண்ணாமல், கணவனுக்குத் தீங்கு செய்யாமல் வாழ்ந்தால் தேவர் உலகில் பிறப்பர். தானம், தவம், சீலம், ஒழுக்கம் ஆகிய நற்குணங்களே முக்திக்கு வழிவகுக்கும். பணமோ, பொருளோ இல்லை என்றால் இவ்வுலகியல் இன்பம் இல்லை. இரக்கச் சிந்தனை இல்லாதான் வீடுபேறு அடைய முடியாது. நல்ல நீதி நூல்களைக் கல்லாதவனிடத்துத் திருமகள் வந்து தங்க மாட்டாள் என்றிவ்வாறு பல நீதிக் கருத்துகளை அள்ளி வழங்கியுள்ளது சூளாமணிக் காப்பியம்.
வெள்ளி, 9 மார்ச், 2012
சூளாமணி
இது மட்டுமா? இன்னும் மேலே மேலே சென்று நரககதி, விலங்குகதி, மனிதகதி, தேவகதி என மானுட உடல் நான்கு வகையான பிறப்புகளை எடுத்துத் துன்புறுவதைச் சமண சமயப் பின்னணியில் மிக அற்புதமாக எடுத்தியம்புகின்றார். மனைவியர்கள், தேன் உண்ணாமல், கணவனுக்குத் தீங்கு செய்யாமல் வாழ்ந்தால் தேவர் உலகில் பிறப்பர். தானம், தவம், சீலம், ஒழுக்கம் ஆகிய நற்குணங்களே முக்திக்கு வழிவகுக்கும். பணமோ, பொருளோ இல்லை என்றால் இவ்வுலகியல் இன்பம் இல்லை. இரக்கச் சிந்தனை இல்லாதான் வீடுபேறு அடைய முடியாது. நல்ல நீதி நூல்களைக் கல்லாதவனிடத்துத் திருமகள் வந்து தங்க மாட்டாள் என்றிவ்வாறு பல நீதிக் கருத்துகளை அள்ளி வழங்கியுள்ளது சூளாமணிக் காப்பியம்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.