நடுவுநிலைமை
(1)
தகுதி எனவொன்று நன்றே பகுதியால்
பாற்பட்டு ஒழுகப் பெறின் .
கருத்து
அந்தந்தப் பகுதியினரிடத்தும் முறையோடு
பொருந்தி நடக்கப் பெற்றால் , நடுவுநிலைமை
எனப்படும் அறமே நன்மையாகும்.
(1)
தகுதி எனவொன்று நன்றே பகுதியால்
பாற்பட்டு ஒழுகப் பெறின் .
கருத்து
அந்தந்தப் பகுதியினரிடத்தும் முறையோடு
பொருந்தி நடக்கப் பெற்றால் , நடுவுநிலைமை
எனப்படும் அறமே நன்மையாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.