செய்ந்நன்றி அறிதல்
(10)
எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு .
கருத்து
எந்த அறத்தை அழித்தவருக்கும் தப்பிப்பிழைக்க
வழியுண்டு ஆனால் ஒருவர் செய்த உதவியை
மறந்தவருக்குத் தப்ப வழியில்லை.
(10)
எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு .
கருத்து
எந்த அறத்தை அழித்தவருக்கும் தப்பிப்பிழைக்க
வழியுண்டு ஆனால் ஒருவர் செய்த உதவியை
மறந்தவருக்குத் தப்ப வழியில்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.