நடுவுநிலைமை
(5)
கெடும் பெருக்கமும் இல்லல்ல நெஞ்சத்துக்
கோடாமை சான்றோர்க் கணி.
கருத்து
கெடும் ஆக்கமும் வாழ்வில் இல்லாமல்
இல்லை;ஆகையால்,நெஞ்சில் நடுவு
நிலைமை தவறாமல் இருத்தல்
சான்றோர்க்கு அழகு.
(5)
கெடும் பெருக்கமும் இல்லல்ல நெஞ்சத்துக்
கோடாமை சான்றோர்க் கணி.
கருத்து
கெடும் ஆக்கமும் வாழ்வில் இல்லாமல்
இல்லை;ஆகையால்,நெஞ்சில் நடுவு
நிலைமை தவறாமல் இருத்தல்
சான்றோர்க்கு அழகு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.