நடுவுநிலைமை
(7)
இனைத்துணைத் தென்பதொன் றில்லை விருத்தின்
துணைத்துணை வேள்விப் பயன்.
கருத்து
விருந்தோம்புதலாகிய வேள்வியின் பயன் இன்ன
அளவினையுடையது என்று கூறத்தக்கதன்று ;
விருந்தினரின் தகுதிக்கு ஏற்ற அளவினதாகும்.
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவான் முதற்றே யுலகு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.