வெஃகாமை
(4)
இலமென்று வெஃகுதல் செய்யார் புலம்வென்ற
புன்மையில் காட்சி யவர்.
கருத்து
ஜம்புலன்களையும் வென்ற குற்றமற்ற
அறிவுடையார் நாம் வறுமையுடையோம்
என நினைத்துப் பிறர் பொருளை விரும்ப
மாட்டார்.
(4)
இலமென்று வெஃகுதல் செய்யார் புலம்வென்ற
புன்மையில் காட்சி யவர்.
கருத்து
ஜம்புலன்களையும் வென்ற குற்றமற்ற
அறிவுடையார் நாம் வறுமையுடையோம்
என நினைத்துப் பிறர் பொருளை விரும்ப
மாட்டார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.