வெஃகாமை
(5)
அஃகி அகன்ற அறிவென்னாம் யார்மாட்டும்
வெஃகி வெறிய செயின் .
கருத்து
பொருளை விரும்பி எவரிடத்தும்
அறிவில்லாத செயல்களைச் செய்தால்,
நுணுகி ஆராய்ந்து பெற்ற விரிந்த
அறிவினால் ஆகும் பயன் யாது?
(5)
அஃகி அகன்ற அறிவென்னாம் யார்மாட்டும்
வெஃகி வெறிய செயின் .
கருத்து
பொருளை விரும்பி எவரிடத்தும்
அறிவில்லாத செயல்களைச் செய்தால்,
நுணுகி ஆராய்ந்து பெற்ற விரிந்த
அறிவினால் ஆகும் பயன் யாது?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.