ஏன்டி குட்டி என்னடி குட்டி என்னாடி செய்தாய்?
அம்மியடியில் கும்மியடித்தேன் சும்மாவா இருந்தேன்.
ஏன்டி குட்டி என்னடி குட்டி என்னாடி செய்தாய்?
ஆட்டுக்குட்டிக்கு ஆறுதல் சொல்லினேன் சும்மாவா இருந்தேன்.
ஏன்டி குட்டி என்னடி குட்டி என்னாடி செய்தாய்?
கோழி முட்டையில் மயிர் பிடுங்கினேன் சும்மாவா இருந்தேன்.
ஏன்டி குட்டி என்னடி குட்டி என்னாடி செய்தாய்?
பாம்புக் குட்டிக்கு பல்லு விளக்கினேன் சும்மாவா இருந்தேன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.