கலைக்கழகம்-தமிழ்

தயவு செய்து எங்களுடைய கலைக்கழகத்தினையும் அதன் மற்றைய பகுதி தொடர்தளங்களையும் யாரும் சொந்தம் அல்லது உரிமை கொண்டாடவேண்டாம் உ தாரணம் http://www.similarsites.com/site/dhushyanthy.blogspot.in ,kalaikalakam-tamil .blogspot.uk kalaikalakam-tamil blogspot.in kalaikalakam-tamil.blogspot.ca இவர்கள் யாவரும் பொய்யானவர்கள் இவர்கள் எங்களுடைய கலைக்கழகத்திற்கு உரிமையானவர்கள் அல்ல இதற்கு பிறகும் இதனைப்போல யாராவது உரிமை கொண்டாடினாலோ அல்லது ஏதாவது எங்களுடைய தளங்களுக்கு தடைகள்,ஊறுகள்,தீமைகள் செய்தாலோ அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன் இத்தளம் ஜேர்மனியில் இருந்து வெளிவருகிறது அன்புடன் கலைக்கழகங்களின் நிர்வாகி

கலைக்கழகம் -தமிழ்

கலைக்கழகம் -தமிழ்

சனி, 12 அக்டோபர், 2013

வினாவிடை-1

1. நாலடியாரை பாடியவர்கள் யார்?
    சமண முனிவர்கள்.

2.நாலடியார் எத்தனை பாடல்களைக் கொண்ட
  அறக்கருத்துக்களை கூறுகிறது?.
  400 பாடல்களைக் கொண்ட

3.நாலடியார் எந்த நூல்களில் ஒன்று?
  பதினெண்கீழ்க்கணக்கு  நூல்களில் 

4.நாலடி நானூறு என்னும் சிறப்புப் பெயர் 
  பெற்ற நூல் எது? 
   நாலடியார்.

5. பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் 
    பெரும்பாலானவை எவை?
    அறநூல்கள்.

6,பதினெண்கீழ்க்கணக்கு எத்தனை 
    நூல்களை உள்ளடக்கியது ?
     18நூல்களை 

7.பத்துப்பாட்டும், எட்டுத்தொகையும் 
   சேர்ந்து  என்ன நூல்கள் என 
   அழைக்கப்படுகிறது?
   மேல்கணக்கு நூல்கள் 

8.சங்க இலக்கியகளுக்கு பின் தோன்றிய
 நூல்களின் தொகுப்பிற்கு என்ன பெயர்?.
பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் 

9.பத்துப்பாட்டும், எட்டுத்தொகையும் 
என்ன நூல்கள் என அழைக்கப்படுகின்றன?.
சங்க நூல்கள் 

பொருள்: அணியர் - நெருங்கி இருப்பவர், 
சேய் - தொலைவு, செய் - வயல், 
பதினெண் - பதினெட்டு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

#160;